மூழ்கியது அமெரிக்கா பனி மழையில்
மூழ்கியது அமெரிக்கா பனி மழையில் , அமெரிக்காவில் 60 மில்லியன் மக்கள் அதிக கொடிய பனி மழையில் சிக்கி தவித்து வருகின்றனர் .
என்றும் இல்லாதவாறு அமெரிக்காவில் தொடராக பொழிந்து வருகின்ற அதிக பணி மழை வீழ்ச்சி காரணமாக தற்பொழுது மக்கள் சொல்லென்னா துயரை சாதித்தவண்ணம் இருக்கின்றனர்.
வரலாறு காணாத அளவிற்கு தற்பொழுது அதிக பனி மழை வீழ்ச்சி காணப்படுவதால் ,வீதிகள் வாகனங்கள் சீனோவில் மூழ்கி தத்தளித்து வருகின்றன.
அதிக பனி மழை வீழ்ச்சி காரணமாக தற்பொழுது மின்சாரம் நீர் விநியோகல் என்பன தடைப்பட்டு காணப்படுகின்றன .
அதிக குளிர் காரணமாக நீரை உரிய முறையில் எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அரசு சிக்கி தவித்து வருகிறது.
அதிக உறை பணி மழை பெய்து வருவதனால் தற்பொழுது நீர் குழாய்கள் உறை நீட்டாக இருப்பதனால் உடனடியாக அந்த நீரை எடுத்துச் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
வீட்டின் கூரைகள் மேல் மூன்று அடிக்கு மேல் சினோ காணப்படுவதால் அதிக குளிர் வீடுகளுக்கு காணப்படுவதால் சொல்லெண்ணா துயரில் மக்கள் சாதித்து வருவதாக அங்கிருந்து ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கிழித்த வன்னி | கவிதை உரை நடை பேச்சு |கவித பேச்சு தமிழ் | | Poetry Speech Tamil

- 284 மில்லியன் மதிப்புள்ள சிகரெட் கடத்தல் முயற்சி

- கபில சந்திரசேனவின் மரண வழக்கில் இரு வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது

- மேற்கு தெற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கொந்தளிப்பான கடல் முன்னறிவிப்பு

- அமெரிக்கா வழங்கிய TH-57 சீ ரேஞ்சர் ஹெலிகாப்டர்கள் இலங்கைக்கு வந்தடைந்தன









