மூன்றாவது நாளாகவும் வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் பெண் ஊழியரிடம் விசாரணை
இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணி புரிந்து வந்த சிங்கள பெண் ஊழியர் ஒருவரை வெள்ளை வானில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் ர் ,
இவ்வாறு கடத்தி செல்ல பட்ட பெண் தொடர்பாக கிரிமினல் குற்ற தடுப்பு பிரிவினர் மூன்றாவது நாளாகவும் தொடர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் ,
இந்த சம்பவங்களில் சுவிஸ் தூதரக அதிகாரிகளும் களத்தில் உடன் நின்றதாக கூற படுகிது