60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி
இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது
பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை
முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது






