மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா

Spread the love

மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் டக்கிளஸ் தேவானந்தா

மட்டக்களப்பு ;இலங்கையில் மீனவர்களுக்கு எண்ணெய் வழங்க படும் என டக்கிளஸ் தேவானந்தாதெரிவித்தார் .

மட்டக்களப்புக்கு பயணம் செய்த மீன்பிடி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மக்கள் எதிர் கொண்டுள்ள எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க பெறும் எனவும் அவை கட்டம் கட்டமாக தீர்க்க படும் என தெரிவித்தார் .

மட்டக்களப்பு ஓட்டமாவடி துறைமுகத்திற்கு சென்ற அவர் மீனவர்கள் நிலைமையை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொண்டார் .

மக்களுக்கு உதவுவதாக தெருவிக்கும் மீன்படி அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா,பேச்சில் மட்டும் உதவுவார் என்கின்றனர் பாதிக்க பட்டவர்கள் .

டக்கிளஸ் தேவானந்தா செயலில் செயல் வீரர் அல்ல என்பது பொதுவான மக்கள் கருத்தாக பதிய பெற்றுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply