மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே

Spread the love

மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய பேரூந்து – படம் உள்ளே

இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் மீசாலை புதூர் சாந்தி பகுதியில்

மிதிவண்டியில் பயணித்த பெண் ஒருவரை அவ்வழியே பயணித்த அரச பேரூந்து மோதி தள்ளியது

அதில் அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார் ,உயிருக்கு ஆபத்தான

நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,சாரதிகள் அலட்சிய போக்கே

இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,தொடர்ந்து

போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய
மீசாலையில் பெண்ணை மோதி தள்ளிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *