மிரட்டல்கள் மூலம் தலைவர் பதவியை பறிக்க முடியாது – ரணில் முழக்கம்
இலங்கையில் யானை கட்சிக்குள் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,அந்த கட்சி உடையும் நிலையில் உள்ளது .
கட்சி தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கா விலக மறுத்து வரும் நிலையில் அஜித் அணியினர் புதிய
கூட்டணி அணியில் போட்டியிட உள்ளதாக வெளியிட்ட நிலையில்
தொடர்ந்தும் தான் தான் யானை கட்சியின் தலைவர் என்வும் என்னை மிரட்டல்கள் மூலம் அந்த கட்சின் தலைவர்
பதவியில் இருந்து விலக்கிட முடியாது என ரணில் கூறியுள்ளார் .
இவரது நரித்தனத்தினால் இவருக்கு எதிராக இந்த போராட்டம் வெடித்துள்ளமை குறிப்பிட தக்கது






