மாமனிதர் நல்லக் கண்ணு மரணம்
மாமனிதர் நல்லக் கண்ணு மரணம் ஆகியுள்ளார் .தனது 101 ஆவது வயதில் ஐயா நல்லக் கண்ணு அவரகள் மரணமாகியுளளார் .
தமிழ் மக்கள் நல்லாட்சி
தமிழ் மக்கள் நல்லாட்சியுடன் ஊழல் அற்ற மக்கள் சமூகமாக வாழ வேண்டும் எதற்காக அயராது பாடு பட்டவர்.
ஆனால் அவர் மக்கள் செல்வாக்கு அற்று அந்த நல்ல மனிதரை மக்கள் தூக்கி வீசினார்கள் .
நான்கு வேட்டி சட்டையுடன் மட்டுமே வாழ்ந்துவிட்டு மறைந்திருக்க கூடிய சிறந்த அரசியல் தலைவராவார் .
மனித நேயம் நேர்மை நீதி
அவரது மறைவு என்பது மனித நேயம் நேர்மை நீதி பேசும் ,அதனை நேசிக்கும் மக்களுக்கு பெரும் துயரை தந்துள்ளது .
அன்னார் ஆத்துமா சாந்தியடைய கடவுளை பிராத்திக்கிறோம் .
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு








