மாதம் தோறும் 30 .000 பவுண்டு வீட்டில் இருந்து உழைக்கும் வாலிபன்
பிரிட்டனை சேர்ந்த வாலிபர் ஒருவர் பங்கு சந்தை ரேடிங்கீழ் ஈடுபட்டு வருகிறார் ,இவர் 250 பவுண்டுகளை மட்டும் வைப்பிலிட்டு ஆட்டோ மெட்டிக் ரேடிங் புரிந்து வந்தார்
,அதுவே தற்போது மாதம் தோறும் முப்பதாயிரம் பவுண்டுகளை வருமானமாக இவர் பெற்று கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது ,
இது தனது பகுதி நேர வேலையாக கூறும் இவர் தற்போது கல்லூரியில் தனது பட்ட படிப்பை மேற்கொண்டு வருகிறார்
,இவரை போலவே ஒரு மாணவியும் இவ்விதம் சம வீதத்தில் வீட்டில் இருந்தபடியே உழைத்து வருகின்றனர் ,
.இந்த விடயங்கள் தொடர்பில் நமது தமிழர்கள் அதனை முறையாக கற்று தேர்ந்து இதில் கொடி கட்டி கொள்வதில் பின் தங்கியே உள்ளனர் என்பது கவனிக்க தக்கது