மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
இலங்கையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர் ,மேலும் மகன் ஒருவர் காணமல் போயுள்ளளார் ,இவ்வாறு காணாமல் போனவரை தேடி கண்டுபிடிக்கும் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன