மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைக்க சீனா துடிகிறது
சீனாவிடம் பெற்றுக்கொண்ட பணத்தை மீள் செலுத்த முடியாமல் இலங்கை மக்கள் வங்கி தினறி வருகிறது ,அதற்கு செலுத்த வேண்டிய வட்டியோ அதிகரித்த வண்ணம் உள்ளது
இவ்வாறான நிலையில் சீனா தாம் வழங்கிய பணத்தை திரும்ப வழங்கும்படி நெருக்கடியை வழங்கிய வண்ணம் உள்ளது
இவ்வாறு இலங்கை உரிய தவணையில் பணத்தை செலுத்தா விட்டால் மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்கும் நிலையில் சீனா உள்ளது
இந்த நிலை இலங்கைக்கு பெரும் நெகடியை தருவிக்கும் ஒன்றாக அமைய பெறும் என எதிர் பார்க்க படுகிறது
அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா பணத்தை பணத்தை பெற்று அந்த பணத்தை ஆட்டையை போட்ட நிலையில் இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது
சொல்ல போனால் ராஜபக்சே கொள்ளையர்கள் நாட்டை கொள்ளையடித்து விட்டனர் என்பதே பொருத்தமாகும்
மக்கள் வங்கியை கருப்பு பட்டியலில் இணைக்க முனையும் சீனா துடிப்பு அடக்க படுமா என்ற கேள்வியே எழுந்துள்ளது






