போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று கட்டத் திட்டத்தை கோடிட்டுக் காட்டியுள்ளது அறிக்கை
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் சமீபத்திய திட்டம்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஈரானின் சமீபத்திய திட்டம் குறித்த புதிய விவரங்களை அல் ஜசீரா பெற்றுள்ளது. இத்திட்டம் பாகிஸ்தான் வழியாக
அமெரிக்காவிடம் வழங்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டம் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளதுடன், தற்போதைய போர் நிறுத்தத்தை 30 நாட்களுக்குள் மோதலுக்கு முழுமையான முடிவாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீண்டும் சண்டைகள் ஏற்படுவதைத் தடுக்கவும், மத்திய கிழக்கு முழுவதும் பகைமைகளை நிறுத்தவும், இஸ்ரேல் உட்பட பிராந்தியம் முழுவதும்
ஆக்கிரமிப்பு செய்யாத உறுதிப்பாட்டை இந்தத் திட்டம் மையமாகக் கொண்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கட்டுப்பாடு
முதல் கட்டத்தில், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கட்டுப்பாடுகளை நீக்குவதோடு, ஹோர்முஸ் ஜலசந்தியும் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும்.
பாதுகாப்பான கடல்வழிப் போக்குவரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடலில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பொறுப்பையும் தெஹ்ரான் ஏற்கும்.
- லெபனானில் உள்ள எட்டு நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இஸ்ரேல் அச்சுறுத்தல்

- சர்வதேச சட்ட மீறல்கள் உறுப்பு நாடுகளுக்கு ஈரான் அழைப்பு

- இதய அறுவை சிகிச்சைகளுக்காக 10 000 பேர் காத்திருப்பு

- இலங்கைக்கு அமெரிக்கா வழங்கிய போர் கப்பல்

- மூளைக்காய்ச்சல் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது சுகாதார அதிகாரிகள்

- தில்வின் சில்வாவால் எப்படி முடிவை முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்

- ஈரானுடனான போரின் போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ‘இரகசியமாகப் பயணம் செய்ததாக’ நெதன்யாகு

- புத்தளத்தில் 24 மணி நேரத்தில் 250 மி.மீ-க்கு மேல் அதிகபட்ச மழை

- பல பகுதிகளில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை

- சீனா அமெரிக்கா நேரடி பேச்சு

- ஹிஸ்புல்லாவுடனான தொடர்புகள் காரணமாக 21 நபர்கள் மற்றும் குழுக்கள் மீது அபுதாபி தடை

- ஈரான் எண்ணெய் விறபனையை காட்டி தந்தால் 15மில்லியன் சன்மானம்








