போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது

Spread the love

போதை பொருள் வியாபாரம் புரிந்த காவல்துறை அதிகாரி கைது

இலங்கை களுத்துறை தெற்கு உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் ஐம்பது கிலோ போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளார்


இவர் நீண்ட காலமாக இந்த கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது


போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *