
பொது வேட்பாளர் பொதுக்கூட்டம்
பொது வேட்பாளர் பொதுக்கூட்டம் தட்டுமுனை-வாகரை 04/08/2024 இடம்பெற்றது ,இந்த பொது கூட்டத்தில் குணரெட்ணம்,சிறிநேசன்நடராசா,பாரளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் .
இங்கு இடம்பெற்ற இந்த பொது கூட்டத்தில் பொது வேட்பாளர் முக்கியத்துவம் ஏன் அவருக்கு வகைக்கு செலுத்த வேணும் என்பது தொடர்பில் பேச பட்டுள்ளது .
காலத்தின் முக்கியத்துவம் அறிந்து மக்கள் செயலாற்ற வேண்டும் என்கின்ற தத்துவார்த்த விடயம் தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் நலன் சார்ந்து பயணிக்க வேண்டிய தேவை பொருந்திய காலகட்டமாக இது உள்ளது .

ஆகையால் பொதுவேட்பாளரை சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வெல்ல வைக்க வேண்டும் எங்கன்ர விடயம் எடுத்து விளக்க பட்டுள்ளது .




- சஜித் இன்று எழுப்பிய கேள்வி
- கையிருப்பு சொத்துக்களில் வீழ்ச்சி
- ஜப்பான் தென்கொரிய பொருட்களுக்கு 25%வரிவிதிப்பு
- பொலிஸ் சேவையில் 28000 வெற்றிடங்கள்
- 5வயது சிறுவன் திடீர் மரணம்
- மஹேஷிவிஜேரத்னவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு
- முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
- 2027முதல் இலங்கையில் புதிய வரி
- கோடீஸ்வர தொழிலதிபர் கொலை
- மாணவனை தாக்கிய மாணவன்