பேரூந்து விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

Spread the love

பேரூந்து விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

இலங்கை -பசறை பகுதியில் அரசுக்கு சொந்தமான பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில்

அதில் பயணித்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட பண்ணி ரெண்டு பேர் பலியாகினர் ,மேலும் முப்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்

இந்த விபத்தில் சிக்கிய பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,தொடர்ந்து குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

பேரூந்து விபத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *