
பேச மறுத்த காதலிக்கு வெட்டு
தன்னுடன் பேச மறுத்த காதலிக்கு காதலன் கத்தி வெட்டு .காதலி மீது காதலன் தீடிர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சமூக வலைத்தளம் ஊடாக அறிமுகமான இருவரும், நீண்ட நாட்களகள பேசி பழகி வந்துள்ளனர் .
அந்த பழக்கம் நெருக்கமாக நெருங்கி உறவாடியும் வந்துள்ளனர் .இதுவே காதலனுக்கு பெண் மீது காதல் பொங்கி வழிந்துள்ளது .
ஒரு தலை காதல்
ஆனால் பெண்ணுக்கோ இவர் மீது காதல் ஏற்படவில்லை .இதை பெண்ணிடம் காதலன் கூறியுள்ளார் .
ஆனால் காதலியோ இவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை .காதலன் தொடர்ந்து தொல்லை தரவே சமூக வலைத்தளங்களில் இருந்து அவரை தடை செய்துள்ளார் .
இதனால் சீற்றம் உற்ற காதலன் ,காதலியை தேடி கண்டு பிடித்து மீளவும் தன்னை கல்யாணம் பண்ணிக்கும் படி கூறியுள்ளார் .
ஆனால் அதனை காதலி ஏற்க மறுத்து விலகி சென்றுள்ளார் .
திட்டம் போட்டு காதலியை வெட்டிய காதலன்
தன்னை விட்டு விலகி செல்வதை நன்கறிந்து கொண்ட காதலன், ஒரு நாள் இவரை கண்டு பின்தொடர்ந்து சென்றுள்ளார் .
அப்பொழுது அவரை வழிமறித்த காதலன் ,என்னை கல்யாணம் பண்ணிக்கோ என கெஞ்சியுள்ளார் .
அனால் இதனை கண்ணுற்ற காதலி அவரை திட்டியுள்ளார் .கோபம் கொண்ட காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ,காதலியின் தலை மற்றும் உடல் எங்கும் பத்து தடவை குத்தியுள்ளார் .
காதலனின் மரண குத்தில் பலமான வெட்டு காயங்களுக்கு உள்ளான காதலி , தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டுள்ளார் .
கொலை குற்ற சாட்டில் காதலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .ஆமா இதுக்கு பேரு தான் காதலா ..?