பெண்ணை கடத்திய நபர்கள் கைது

Spread the love

பெண்ணை கடத்திய நபர்கள் கைது

இலங்கை வவுனியா பூவரசம் குளம் பகுதியில் பெண்ணை கடத்திய நபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கப்பம் பெறும் நோக்கில் பெண்ணை கடத்திய கடத்தல்காரர்கள் ,அவர்களுக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு தமக்கு பணம் செலுத்தும் படி வேண்டுதல் விடுத்துள்ளனர்

அதனை ஏற்று கொடுப்பது போல நடித்து அவரது மகளை தாயாரை கடத்திய நபர்களுக்கு பணம் வழங்குவது போல போலீசார் அனுப்பி பெண்ணைக்கு கடத்திய அந்த கடத்தல் காரர்களை கைது செய்துள்ளனர்

இந்த பெண்ணை கடத்தியமைக்குரிய காரணம் காப்பாமே என தெரிவிக்க படுகிறது .

கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *