புயலில் சிக்கிய சீனா 6 பேர் மரணம் -218 பேர் காயம் photo
கொரனோவின் தாயகமாக விளங்கும் சீனாவின் குவான் மாகாணத்தில் தற்போது கோர புயல் தாக்கி வருகிறது
,இந்த புயலின் தாக்குதலில் சிக்கி இதுவரை 6 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் சுமார் 218 பேர் படுகாயமடைந்துள்ளனர்
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் ,வாகனங்கள் சேதமாகியுள்ளன
இதேவேளை பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன ,வீடுகளுக்குள் வெள்ள நீர்
புகுந்துள்ளதால் மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்






