பிரிட்டன் பிரதமராக இந்தியரான ரிஷி சுனெக் அறிவிப்பு – மகிழ்ச்சியில் இந்தியர்கள்
பிரித்தானியாவின் முதலாவது கறுப்பினத்தவர் அல்லது வெளிநாட்டவர் பிரதமராக தெரிவு செய்ய படுகின்றார் .
இவரது தெரிவினால் இந்தியர்கள் பெரும் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
தீபாவளி தினத்தன்று மகிழ்ச்சியான செய்தியாக ,இது ரிஷி சுனெக் அவர்களுக்கு உள்ளது .
ரிஷி சுனெக் இந்த மகத்தான வெற்றியை பெற்று கொண்டதற்கு கரணம் என்ன என்பதை ,காணொளியில் மூலம் பகிர படுகிறது .
பிரிட்டன் தலைநகர் லண்டனை பாகிஸ்தானியரும் ,பிரிட்டனை இந்தியரும் ஆள்கின்ற வினோதம் பிரிட்டனில் இடம்பெறுகிறது .
இருவேறு ஒன்று பட்ட எதிரி நாட்டினர் ,பிரிட்டனுக்குள் ஒன்று பட்டு பயணிக்கின்றனர் .ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் ,போட்டி போட்டு எதிரிகளாக மோதிய வண்ணம் உள்ளனர் .
200 வருடங்களின் பின்னர் முதலாவது இளம் பிரதமராக ரிஷி சுனெக் இடம்பிடித்து வரலாற்று சாதனை
- பிள்ளையன் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- முன்னாள் மீன்பிடி கூட்டுத்தாபனத் தலைவர் மஹீல் செனரத்ன கைது

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்

- முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசத்திற்கு பிணை

- கொலை வழக்கில் பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்

- முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை

- இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி

- நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது








