பிரிட்டன் நாட்டவர் பிரான்சுக்கு செல்ல தடை
பிரிட்டன் நாட்டவர்கள் பிரான்சுக்கு தற்போது செல்வதை ,
தவிர்க்குமாறுஇ பிரிட்டன் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது .
பிரான்சில் நான்கு நாட்களாக தொடர்ந்து இடம்பற்று வரும்,
கலவரத்தை அடுத்தே இந்த அறிவிப்பை பிரிட்டன் வெளியிட்டுள்ளது .
முஸ்லீம் வாலிபர் ஒருவரை போலீசார் சுட்டு கொன்றதை ,
அடுத்து நாடெங்கும் பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் ,
குறித்த பகுதிக்குகளில் தொடர்ந்து கலவரம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வேளை அங்கு பிரிட்டன் நாட்டவர்கள் சிக்கினால் ,
அவர்கள் தாக்க படலாம் ,என்பதல் இந்த அவசர
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
- ஓமானுடன் ஹோர்முஸ் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு நெருங்கிவிட்டதாக ஈரான் அதிகாரி கூறுகிறார்

- ஈரானில் இரண்டு மொஸாட் உளவாளிகளை தூக்கு

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் ஏவுகணைகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசின

- தென் கடற்கரையில் இரண்டாவது சரக்குக் கொள்கலன் கரை ஒதுங்கியது

- கெலியோய பேராதெனியாவிற்கு திடீர் வெள்ள எச்சரிக்கை







