பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு

Spread the love

பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு

பிரிட்டன் எங்கும் 19 திங்கள் கிழமை விடுமுறை அளிக்க பட்டுள்ளது .கடைகள் பாடசாலைகள் .போக்குவரத்துக்கு என்பன முடக்க படுகின்றன .

பிரிட்டன் இரண்டாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் நல்லடக்கம் செய்ய படும் நாளான 19 திங்கள், பிரிட்டன் எங்கும் பொது விடுமுறை ,அளிக்க பட்டுள்ளது .

திங்கட் கிழமை 19 அணைத்து கடைகளும் அடித்து பூட்ட படுகின்றன .,இன்றைய நாள் பிரிட்டன் எங்கும் ,கண்ணீரால் சூழ்ந்த நாளாக மாற்றம் பெறுகிறது .

பிரிட்டன் எங்கும் 19 திங்கள் விடுமுறை கடைகள் அடித்து பூட்டு


இந்த நாட்டின் மகாராணியின் துயரில் மக்கள் தவித்த வண்ணம் உள்ளனர் .இவ்வேளை கடைகள் திறக்க பாட்டால் ,மக்களின் கோபத்திற்கு கடைகள் உள்ளாக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

பிரிட்டனில் நம்ம தமிழர்கள் சிலர், நத்தார் புத்தாண்டின் பொழுதும் கடைகளை திறந்து வைத்துள்ள வேடிக்கை வினோதம் இடம்பெறுகிறது .

,வந்த நாடுகளின் மக்களின் உணர்வுகளையும் ,காலத்தை அறிந்து கொள்ள மறுகின்ற சில சீர் கேடி தமிழர்கள் ,இவ்விதம் லண்டன் பகுதியில் உலவுவதை காண முடிகிறது .

லண்டன் பக்கீங்கம் அரண்மனை முன்பாக ,பல்லாயிரம் மக்கள் திரண்டு
மகாராணிக்கு கண்ணீர் அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளனர் .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *