பிரிட்டன் உலகத்தமிழர் வரலாற்று மையம்- வீடியோ

Spread the love

பிரிட்டன் உலகத்திலர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீர் தின நிகழ்வுகளால் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு தமது வீரவணக்ககதை செலுத்தினர் . இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில் இந்த மாவீரர் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதும் அங்கு கலந்து கொண்ட மக்கள் தாம் எவ்வேளையும் கைது செய்யப்படலாம் என்ற ஒருவித அச்சத்தில் உறைந்துள்ளதையும் காண முடிகிறது .வாறன் ஒரு சூழல் பிரிட்டனில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன காணொளி பாகம் இரண்டு

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *