பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

Spread the love
பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் தொடர்ந்து எதிர்வரும் ஐந்து நாட்கள் கனத்த மழைபொழியும் எனவும் ,இவ்வேளை வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .Scotland and northern England, south west England and south Wales பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என சுட்டி காட்ட பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *