பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்

Spread the love

பிரிட்டனில் பாட்டி வைத்தவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்டு தண்டம்

பிரிட்டன் Banwen in Neath Port Talbot, South Wales பகுதியில் சட்டவிரோதமாக இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது

மேற்படி நிகழ்வில் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்டனர்

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்

இதன் பொழுது அங்கு வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்தது

மேலும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த இருவருக்கும் தலா பத்தாயிரம் பவுண்டுகள் விகிதம் இருபதாயிரம் தண்டம் வழங்க பட்டுள்ளது

மேலும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலருக்கு நூறு முதல் ஆயிரம் தண்டமும் வழங்க பட்டுள்ளது

பிரிட்டனில் புதிதாக அமூல் படுத்த பட்டுள்ள சட்ட நகர்வில் முப்பது பேருக்கு

மேல் பாட்டி நிகழ்வில் மக்கள் கலந்து கொள்ள முடியாது அவ்வாறு கலந்து

கொண்டால் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவருக்கு பத்து ஆயிரம் தண்டமும்

,அதில் கலந்து கொண்டவர்களுக்கு ஆயிரம்பவுண்டுகளும் தண்டம் வழங்க படும் என்பதாக சட்டம் அமுலில் உள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் பாட்டி
பிரிட்டனில் பாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *