பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல்
காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
இவை எதிர்வரும் 13 ம் திகதியே திறக்க படும் என பல பாடசலைகள்
மாணவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளன
பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து மேற்படி விடயம் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது






