பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு

Spread the love

பிரிட்டனில் பாடசாலைகள் 13 ம் திகதி வரை அடித்து பூட்டு

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதல்

காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன

இவை எதிர்வரும் 13 ம் திகதியே திறக்க படும் என பல பாடசலைகள்

மாணவர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளன

பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து மேற்படி விடயம் தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *