பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு
பிரான்ஸ் தலைநகரில் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி மிக பெரும் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
கொரானாவினால் ஏற்படுத்த பட்ட தடைகளை நீக்க கோரி ,மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகினறனர் .
தொடர்ந்து இடம் பெற்று வரும் மக்கள் போராட்டத்தினால் ,ஆளும் அரசு பெரும் இருக்கடியில் சிக்கியுள்ளது .
கொரனோ காலத்தில் விதிக்க பட்ட தடைகளை நீக்க கோரியே மக்கள் இந்த தன்னெழுச்சி போரட்டத்தை, ஆளும் அரசுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர் .
மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நகர்வில் ஏழாயிரம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் .
மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சியடிக்கும் பொலிஸ் செயல் பாடுகள் ,போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்









