
பிரான்சில் மக்கள் பொலிஸ் மோதல் 7000 பொலிசார் குவிப்பு
பிரான்ஸ் தலைநகரில் அரசுக்கு எதிராக பல்லாயிரம் மக்கள் ஒன்று கூடி மிக பெரும் போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர் .
கொரானாவினால் ஏற்படுத்த பட்ட தடைகளை நீக்க கோரி ,மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகினறனர் .
தொடர்ந்து இடம் பெற்று வரும் மக்கள் போராட்டத்தினால் ,ஆளும் அரசு பெரும் இருக்கடியில் சிக்கியுள்ளது .
கொரனோ காலத்தில் விதிக்க பட்ட தடைகளை நீக்க கோரியே மக்கள் இந்த தன்னெழுச்சி போரட்டத்தை, ஆளும் அரசுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர் .
மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நகர்வில் ஏழாயிரம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர் .
மக்கள் மீது கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீரை பீச்சியடிக்கும் பொலிஸ் செயல் பாடுகள் ,போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .
- ஈராக்கில் 9 மூத்த ISIL தலைவர்கள் நீக்கப்பட்டனர்
- ஈரானில் பாரியவெடிப்பு 25 பேர் பலி
- நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா
- மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
- சர்வதேச விசாரணைக்கு தயார்
- காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் 12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து
- இந்தியபாகிஸ்தான் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் ஐநா
- ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் கடும் தாக்குதல்
- ஏமனுக்கு எதிராக அமெரிக்க ஜெட் விமானங்கள் அதிக ஆக்கிரமிப்பை நடத்துகின்றன
- காசாவில் 51400 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இஸ்ரேல் 50 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது