பிரான்சில் – தமிழர்கள் கைது – மேலும் பலர் கைதாகலாம் என்பதால் – பரபரப்பு
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
பிரான்ஸ் நாட்டில் காவல்துறையினரால் போலீசாரை சாரதி அனுமதி பத்திரசம் தயாரித்து வழங்க பட்டு வந்த நிறுவனம் முற்றுகையில் சிக்கியது ,இதன் பொது தற்பொழுதுவரை பத்து பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது . இவ்வாறு போலியாக சாரதி அனுமதி பாத்திரம் பெற்றவர்களில் கணிசமான தமிழர்களா உள்ளனர் எனவும் அவர்களும் கைது செய்யப்படலாம் என்பதால் பரபரப்பு நிலவுகிறது ,
நான்காயிரம் யூரோக்கள் வழங்கி இந்த லைசன்ஸ் பெற்றுக்கொள்ள பட்டுள்ளது ,பல மாதங்களாக உளவுத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு இந்த கைது வேட்டை இடம்பெற்றுளளது









