பிரபாகரன் படத்தை வெளியிட்ட நபர் கைது
இலங்கையில் மாவீரர் நாள் ,மற்றும் தலைவர் பிறந்த நாளின் பொழுது முகநூலில் தலைவர் பிரபாகரன் படத்தை பதிவு செய்த நபர் ஒருவரை சிங்கள படைகள் கைது செய்துள்ளனர் . இரத்த காட்டேறி கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெள்ளை வான் கடத்தல்கள் தொடரும் நிலையில் இந்த விடயங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது