
பாலத்தில் விழுந்து பெண் பலி
பாலத்தில் விழுந்து பெண் பலி ,பாலத்தில் இருந்து விழுந்து பெண் ஒருவர் மரணமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இரத்தினபுரி பிரதேசத்தில் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து மரணமாகியுள்ளார் .
பாலத்தின் மேலிருந்தபொழுது தவறி விழுந்து நீருக்குள் மூழ்கி மரணமாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு இறந்தவர் 33 வயதில் இளம் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
சடலம் மீட்பு
இறந்தவரது சடலம் மீட்கப்பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது .
இந்த பெண் தவறி விழுந்தது எப்படி ஏன் அந்த பாலத்தில் அவர் தங்கி இருந்தார் என்பது தொடர்பான, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டாரா அல்லது இயல்பாகவே தவறி விழுந்தாரா ,என்பது தொடர்பான விசாரணைகளை ,போலீசார் மேற்கொண்டு வருகின்றனர் .
இலங்கையில் நாளுக்கு நாள் நீர் ஏரிகள் , காடுகள், குளங்கள், பற்றை வெளிகள் ,பாழடைந்த வீடுகளுக்குள், மனித சடலங்கள் தொடர்ந்து கண்டெடுக்க பட்டு வருகின்றது.
மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார்
இந்த மர்ம படுகொலையின் பின்னால் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை கண்டறியப்படவில்லை .
பலர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
இந்த படுகொலைக்கு பின்னால் உள்ள மர்ம நபர்கள் யார் அல்லது இது சீரியல் படுகொலையா என்பது தொடர்பாகவும் இதுவரை எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை .
இவ்வாறான நிலையில் தற்போது பாலத்திலிருந்து 33 வயதுடைய இளம் பெண் நீரில் விழுந்து மூழ்கி மரணமாகியுள்ளது ,பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பென்குரியன் விமான நிலையத்தின்மீது தாக்குதல்
- இஸ்ரேலிய கப்பல் மூழ்கடிப்பு
- இஸ்ரேலிய போர் விபரங்கள்
- இஸ்ரேலிய தாக்குதலில் 17பேர் பலி
- காசா அருகே இஸ்ரேலியப் படை
- இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பெரிய அதிர்ச்சி
- ஓமன் கடல்நீர் ஈரானின் இஸ்பஹானைஅடைகிறது
- இஸ்ரேல் தாக்குதல்நடத்தினால் ஈரான் பதிலடி
- ஈரானின் ஆயிரக்கணக்கான ஏவுகணைகள் தயார்
- அமெரிக்க மிரட்டலுக்கு எதிராக ஈரான்