பாட்டி வைத்து குடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

Spread the love

பாட்டி வைத்து குடித்து குத்தாட்டம் போட்ட பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

நிகழ்கால கொரனோ விதிகளை மீறி பாட்டி வைத்து ,குடி போதையில் குத்தாட்டம் போட்ட ஏழு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்குவர் .நாட்டில் நிலவி வரும் பேரபத்தை உணர

மறந்து இவ்விதம் மக்கள் செயல் பட்டு வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *