பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

Spread the love

பாங்கொக்கில் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள் போராட்டம்

பாங்கொக்கில் ஆளும் அரச அதிபரை பதவி விலக கோரி மக்கள்

பெரும் எழுச்சியுடன் போராட்டத்தை நடத்தினர்

இதில் கலந்து கொண்ட மக்கள் மீது தடியடி ,கண்ணீர் புகை குண்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது

மேலும் வன்முறை ,கலவரத்தை தூண்டினார்கள் என்ற குற்ற சாட்டில்

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரச பயங்கரவதை அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு கைது செய்ய பட்டுள்ளனர்

மேற்படி போராட்ட காரர்களின் பின்னால் சீனா உள்ளது என ஆளும்

அரச அதிபர் தெரிவித்து வருகின்றமை கவனிக்க தக்கது

பாங்கொக்கில் அரச அதிபரை
பாங்கொக்கில் அரச அதிபரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *