பழிக்கு பலி – இஸ்ரேலின் 80 முக்கிய நிறுவனங்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்

Spread the love

பழிக்கு பலி – இஸ்ரேலின் 80 முக்கிய நிறுவனங்கள் மீது ஈரான் சைபர் தாக்குதல்

இஸ்ரேல் தனது நாட்டுக்கு வெளியே முக்கிய எதிரிகளாக உள்ள ஈரானின் முக்கிய தளபதிகள் ,மற்றும் தலைவர்களை கொலை

செய்து வருகிறது ,அதன் தொடர்ச்சிக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் உளவுத்துறை ,மற்றும் அதன் முகவர்கள் உள்ளிட்ட

என்பது நிறுவனங்கள் மீது திடீர் சமவேளை சைபர் தாக்குதலை நடத்தியது .

இதனால பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் அவர்களின் முக்கிய ஆவணங்களையும் திருடி சென்றுள்ளது


மேற்படி சம்பவத்தால் அதிர்ச்சியில் உள்ள இஸ்ரேல் விரைவில் ஈரானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *