பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா

Spread the love

பரீட்சைக்கு தோற்றிய மாணவனுக்கும் கொரோனா

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்த, திவுலப்பிட்டிய

பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு, கொவிட் 19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவனுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்

பரிசோதனையின்போதே, தொற்று இருப்பது

உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, திவுலப்பட்டிய பொதுச் சுகாதாரப் பரி​சோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *