பம்பலப்பிட்டி கரையில் – கரை ஒதுங்கிய கடல் சிங்கம்
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
இலங்கை – கொழும்புக்கு அண்மையில் உள்ள பம்பலப்பிட்டி கடற்கரை பகுதியில் கடல் சிங்கம் கரை ஒதுக்கியுள்ளது .
,சம்பவத்தை கேள்வியுற்று பாதுகாப்பு பிரிவினர் குறித்த கடல் சிங்கத்தை மீளவும் கடலுக்குள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் ,
அண்மைய நாட்களாக இவ்வாறு கடல் சிங்கம் ,மற்றும் மீன்கள் கரை ஒதுங்கி வருவது சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறியா என மக்கள் அஞ்சுகின்றனர்









