வெடித்து சிதறும் சிலிண்டர்கள் – பதட்டமாகும் நாடு

Spread the love

வெடித்து சிதறும் சிலிண்டர்கள் – பதட்டமாகும் நாடு

இலங்கையில் நாள் தோறும் பரவலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளது

,இதனால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்

கடந்த தினம் கட்டன் பகுதியில் வீடொன்றில் மேற்படி சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது ,தேநீர்

வைப்பதற்கு அடுப்பை எரிய வைக்க முற்பட்ட பொழுது இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது

இது கோட்டா அரசினால் திட்டமிடப்பட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செய்ய பட்ட ஒன்றாக கூற படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *