பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது

Spread the love

பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது

மகிந்தா ஆட்சி காலத்தில் அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்து

அடித்த சண்டியர் மேர்வின் சில்வாவின் மகன் பணம் கேட்டு நபர் ஒருவரை

மிரட்டிய குற்றச் சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்

அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தறிகெட்டு இவ்வாறான அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

      Author: நலன் விரும்பி

      Leave a Reply