படகு மூலம் லண்டனுக்குள் நுழைந்த – 39 ஈரான் நாட்டவர்கள் கைது
ஆங்கில கால்வாயை ஊடறுத்து சிறிய படகுகள் மூலம் லண்டனுக்குள் நுழைந்த 39 ஈரான் நாட்டவர்களை எல்லை கடலோர பாதுகாப்பு படையினர் சிறை பிடித்துள்ளனர் ,கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,தற்போது குறித்த பகுதியில் சுற்றுக்காவல் ரோந்து மூலம் பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது