நால்வர் சுட்டு கொலை -வெடி கொளுத்திய பெண்கள் -பொலிசாருக்கு கேக்கு ஊட்டல் – video
தெலுங்கானாவில் நான்கு பேர் இணைந்து மாட்டு வைத்தியரை கற்பழித்து தீயிட்டு கொழுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ,
அந்த நால்வரையும் காவல்துறையினர் தப்பி ஓடினர் என கோரி என் கவுண்டரில் சுட்டு கொன்றனர் .
மேற்படி செய்தியை அறிந்த மக்கள் ,பெண்கள் போலீசாருக்கு கேக்கு ஊட்டியும் ,பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர்
பாராளுமன்றில் சுட்டு கொன்றது தவறு என பெண்கள் கூச்சல்