நாம் ஆட்சிக்கு வந்தால் 150,000 கவுன்சில் வீடுகள் கட்டி கொடுப்போம் – முழங்கிய தொழில் கட்சி
பிரிட்டனில் பிரதமரை தெரிவு செய்யும் புதிய தேர்தல் இடம்பெறவுள்ளது ,இதில் தாம் அதிகாரத்தில் அமர்ந்தால் மக்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் 150 ஆயிரம் கவுன்சில் வீடுகளை 2024 ஆம் ஆண்டுக்குள் சுமார் 75 பில்லியன் பவுண்டுகளில் கட்டி வழங்குவோம் என தொழில் கட்சி முழங்கியுள்ளது ,அது தவிர சம்பள உயர்வு தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளனர் ,தேர்தல் நெருங்கும் வேளையில் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் பெரும் சமர் வெடித்து பறக்கிறது .