நாட்டைவிட்டு தப்பி ஓடிய மங்கள சமரவீரா
இலங்கையில் – கோட்டபாய ராஜபக்ச பதவியில் அமர்ந்த நிலையில் அரசியல் பழிவாங்கல்கள் தீவிரம் பெற்றுள்ளன
,தனக்கு எதிராக செயல்பட்டவர்களை சிறையில் அடைத்து அவர்கள் அரசியல் வாழ்வை இல்லாது அழிக்கும் நகர்வில் கோட்டா ஈடுபட்டுள்ளார் ,
இதனால் அதன் கைது வலைக்குள் சிக்காது தப்பித்து கொள்ளும் நோக்குடன் மங்கள சமரவீரா நாட்டை விட்டு வெளியேறியுளளார் ,
அதுபோல சந்திரிக்காவும் நாட்டை விட்டு தப்பி செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,பாரளுமன்ற தேர்தல்
இடம்பெறுவேளை இவர்கள் நடத்துக்கு திருப்பி வரலாம் என எதிர்பார்க்க படுகிறது