போராளி குழுக்களை வேட்டையாடும் துருக்கி
துருக்கிய ஆளும் அதிபர் இலங்கையின் மகிந்தா ,கோட்டாவை போன்ற சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார் ,இவரது அடச்சியில் போராளி குழுக்கள் அடக்க பட்டு நசுக்க பட்டு வருகிறது .
அவர்களது தார்மீக கொள்கைகள் ஏற்க மறுத்து முற்றாக அந்த அமைப்புக்கள் இல்லாது அழிக்கும் நகர்வில் துருக்கி ஈடுபட்டுள்ளது
இவ்விதம் தற்போது Fetullah Terrorist Organization (FETO)சி 2 முக்கியய நபர்களை கண்ட இடத்தில் கைது செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிட தக்கது






