துப்பாக்கி சூடு நடத்திய இரு மெய் பாது காவர்கள் கைது
SB டிசை நாயாக்காவின் மீது தாக்குதல் நடத்த முனைந்த எதிரணியினர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு மெய்ப்பாதுகாவலர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளனர் ,கொலை குற்ற சாட்டில் இந்த கைது இடம்பெற்றுள்ளது