துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு
துணிந்து நில்லு |எட்டப்ப வேலை பார்க்காதே | அருச்சுனா மக்கள் கொதிப்பு, மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது .
மக்கள் பெரும் தொகையில் ஆதரவு வழங்கி வருகின்றனர் ,வெள்ளை வேட்டிகள் களத்தில் பீதியில் உலவுகின்றனர் .
எமது எதிர்கால அரசியல் வாழ்வு காணாமல் போய்விடும் என்ற பதட்டத்தில் இருக்கின்றார்கள் .
ஆதலால் தான் தற்போது உளளக ரீதியில் உள்பூசல் என்ற கதைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் .இதுவும் ஒரு போர் களம் .
செய் அல்லது செத்து மடி என்கின்ற நடவடிக்கை ஆகவே இங்கே இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,சரவெடி பட்டாசாக வெடிக்கிறது
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு

- எல் நினோ வறண்ட வானிலை ஏழு மாவட்டங்களில் 81 000 மக்கள் பாதிப்பு

- மேகசின் சிறைக்குள் ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகளை வீச முயன்ற சந்தேக நபர் கைது

- ரஷ்ய தாக்குதலில் 13 பேர் பலி

- நான்கு வங்கி அதிகாரிகள் கைது

- சிலாவில் படகு விபத்தில் மீனவர் காணாமல் போனார்

- விடுதலைப் புலிகள் முகாம் குறித்த பொய்யான தகவல் தொடர்பாக நபர் கைது

- உணவு பொருள் விலை எகிறும் எச்சரிக்கை

- பெல்ட் அணியாவிட்டால் இனி கைது

- இந்திய மணப்பெண் மரணம் தொடர்பாக கணவர் மற்றும் மாமியார் மீது குற்றச்சாட்டு







