திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

Spread the love
திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி

இந்தியா – தமிழகம் திருச்சி முகாமில் உள்ள 28 இலங்கையார் தற்கொலை முயற்சி ஒன்றை மேற்கொண்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,சட்டவிரோதமான முறையில் கைது செய்ய பட்ட இவர்கள் மீது பொய்யான வழக்கு போட்டு இவ்விதம் தடுத்து வைக்க பட்டுள்ளனர் ,

பிணை கிடைக்க பெற்றும் அவர்களை விடுதலை செய்ய அதிகாரிகள் மறுத்து வருவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் ,இவர்கள் விடுதலை தொடர்பில் தமிழ் காட்சிகள் எவையும் அக்கறை காண்பிக்கவிலை என தெரிவிக்க பட்டுள்ளது

Leave a Reply