தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
யாழ்பாணத்தில் தடியால் வண்டியை இழுத்து யாழ்பாணத்து ,
தமிழர் ஒருவர் உலக சாதனை நிலை நாட்டியுள்ளார் .
1500 கிலோ எடையுள்ள ஊர்தியை .ஐம்பத்தி ஒன்பது வயதுடைய,
செல்லையா திருச்செலவாம் என்கின்ற முதியவர் ,
இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் .
தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
நானூறு மீட்டர் தூரத்தை ஏழு நிமிடம் 48 வினாடிகளில் இழுத்து ,
மகத்தான சாதனையை நிலை நாட்டியுள்ளார் .
இவர் இதற்கு முன்னரும் நீண்ட பல சாதனைகளை ,
நிலை நாட்டி தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரது இந்த சாதனைகள் ,தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது
- கலாநிதி பட்டத்தை இணைத்த அதிகாரிகள் இன்று சிஐடிக்கு
- உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு
- குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது
- துப்பாக்கி சூடு வீட்டின் மீது
- சிவப்பு அரிசிக்கான தட்டப்பாடு குறித்து நான் விளக்க விரும்புகிறேன்.
- சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி
- அம்பியூலன்ஸ் விபத்து
- மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு
- கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி