தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் ஈரான் தனது தாக்குதலை நிறுத்தும் ஈரான்
தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் ஈரான் தனது தாக்குதலை நிறுத்தும் ஈரான் என அராக்சி கூறுகிறார், பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவிக்கிறார்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், தெஹ்ரான் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி புதன்கிழமை தெரிவித்தார்.
“ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஈரானிய ஆயுதப் படைகளும் தங்களின் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும்,” என்று அவர் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
மத்தியஸ்த முயற்சிகளுக்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருக்கு அராக்சி நன்றி தெரிவித்தார்.
மேலும், பேச்சுவார்த்தைக்கான அழைப்புகளுக்கு ஈரான் பதிலளித்து வருவதாகவும் கூறினார்.
சர்வதேச சட்டத்தை மீறியதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அவர் குற்றம் சாட்டினார்
போரைத் தொடங்கி சர்வதேச சட்டத்தை மீறியதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை அவர் குற்றம் சாட்டினார். மேலும், இராணுவ மற்றும் பாதுகாப்பு
நிலைகளை குறிவைத்து ஈரானின் நடவடிக்கைகள் “சட்டபூர்வமான தற்காப்புக்காக” மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் கூறினார்.
- லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1953 பேர் பலி

- இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது குண்டுவீச்சு

- ஈரானின் பேச்சுவார்த்தைக் குழு, இஸ்லாமாபாத்தில்

- ஈரானுடன் பேச பாகிஸ்தான் வந்தடைந்த அமெரிக்கா பேச்சு குழு

- போலி ஓட்டுநர் உரிம மோசடி அம்பலமானது

- மது அருந்திய பள்ளி மாணவர்கள் குழு கைது

- கச்சா எண்ணெய் விலை சரிவு

- கியூஆர் எரிபொருள் ஒதுக்கீட்டை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இடைநிறுத்துகிறது

- வெடித்த தேசிய வங்கி ஊழல்

- மத்திய வங்கி அதிகாரி சிக்கினார்

- ஐரோப்பிய ஒன்றிய விமானத் துறை எச்சரிக்கை

- போலீசார் உயர் எச்சரிக்கை








