தவறான மருந்தை ஏற்றி -பெண்ணை கொன்ற மருத்துவமனை
இலங்கை – காத்தன குடி நோயல்ல பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒன்பதாம் ஆண்டு மாணவிக்கு குறித்த
மருத்துவமணி மருத்துவர் தவறான மருந்தை செலுத்தியதால் அந்த மாணவி இறந்துள்ளார் ,
உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது ,மேற்படி விவகாரம் தம்மால் ஏற்பட்ட தவறு என மருத்துவமனை ஒப்பு
கொண்டுள்ளது ,இதனை அடுத்து விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளன ,