தயார் நிலையில் உள்ள கோட்டாவின் நெருக்கமான – நிழல் டிவிஷன் -பரபரப்பில் கொழும்பு

Spread the love

இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து பிரதான வேட்பாளர்கள் தமது கடும் பரப்புரையை புரிந்து வருகின்றனர் ,வாக்குறுதிகள் என்பன காற்றில் வீழ்ந்து பறக்கிறது ,இவ்வேளை உளவுத்துறை மூலம் கிடைக்க பெற்ற தகவல் கோட்டபாய தோல்வி நிலையை பெறுவார் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில் ,இராணுவத்தின் மூலம் கலவரங்ககளை ஏற்படுத்தி இராணுவ ஆட்சி மூலம் பதவிக்கு வந்திட கோட்டபாய முயல கூடும் என்பதால் இந்த பரபரப்பு கொழும்பை சுற்றிய வண்ணம் உள்ளது .

கோட்டாவின் நெருங்கிய சகாவாக விளங்கும் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக உள்ளதும் அதன் மூலம் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த கோட்டபாய முயல கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,

சவேந்திர சில்வாவின் மிக நெருங்கிய சாகாக்கள் பதவி உயர்வு வழங்க பட்டு குஷி படுத்த பட்டு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் கசிகின்றன . தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளை எதுவும் நடக்கலாம் என்பதே அச்சத்தை உருவாக்காகியுள்ளது . சஜித் ,சந்திரிக்கா உள்ளிட்டவர்கள் கைது செய்ய படும் நிலையும் இவ்வேளை படுகொலைகள் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்க படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *