தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டாக உடையும் – கருணா ஆரூடம்
{ facebook name - vannimainthansong } click here my personal facebook
{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls
எமது வாட்சாப்பில் இணைய அழுத்துங்க
இலங்கையில் புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் இரண்டாக உடைந்து அதன் பொழிவு இழந்து தவிக்கும் காலம் விரைவில் உருவாகும் என
,தமிழின துரோகியும் ,காட்டி கொடுப்பின் முக்கிய நபருமான கருணா அம்மான் தெரிவித்துள்ளார்
,கடந்த ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமக்கு செய்த எதிர் வினைகளிற்கு தற்போது பழிவாங்கும் வங்குரோத்தில் ஈடுபட்டுள்ளது ,
சம்பந்தன் ,சுமந்திரன் வழி தடம் என்பது தமிழர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்
புதிய மாற்று அணி ஒன்று உருவாகும் நாள் தோன்ற கூடும் என்பதே பரவலான கருத்தாக இருந்து வருகிறது என்பது சுட்டி காட்ட தக்கது









