தமிழின கொலையாளி கோட்டபாயவுக்கு தமிழர் பகுதியில் செருப்படி
தமிழின கொலையாளியும் இனப்படுகொலையாளியும் ஆன கோட்டபாய வெட்கமற்று தமிழர் கால்களில் விழுந்து வணங்கி பிச்சை கேட்டு வந்தான் ,அவனுக்கு தமிழர் தேசம் தகுந்த செருப்படியை வழங்கியுள்ளது ,எனினும் மானம் கெட்ட வால்பிடிகள் ஆயிரம் வாக்குகளிற்கு மேல் வழங்கியுள்ளனர் ,பலத்த பணத்தை வாரியிறைத்து பிரச்சாரம் செய்த்த பொழுதும் அவர்களினால் தமிழர் மனங்களை வெல்ல முடியவில்லை ,அரசியல் தெரியாத கோமாளிகள் தமிழர் மனங்களை எப்படி வெல்வது என்று தெரியாது திணறுகிறது இந்த இரத்த காட் டேரிகள்