இலங்கையில் -தமிழர் பிரச்சனைகளை நாம் தீர்க்கவில்லை – ஒப்புக்கொண்ட சுமந்திரன்
இலங்கையில் நல்லிணக்க ஆட்சி என்ற மைத்திரி ஆட்சியில் அரச சுகங்களை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்த்து
வந்த சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்கள் தமது இருப்புக்களை தக்க வைத்து கொண்டனரே தவிர தமிழர் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவர்கள் ஏதும் பேசவில்லை .
இவ்வாறான நிலையில் பாராளும்னற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் சுமந்திரன் தமிழர் நிலை தொடர்பாக பேசி வருகிறார் .
இவரது இந்த பேச்சு கோட்டபாயாவை வெல்ல வைக்கும் நோக்குடன் பணத்தை வாங்கி செயல் படுவதான குற்ற சாட்டு எழுந்துள்ளது
தமிழர்கள் பிரச்சனைகளை தீர்க்க நாம் போராடவிலை என்பதை ஒத்துக்கொண்டுள்ள சுமந்திரன் அரசியலை
விட்டு ஒதுங்கி வீடு செல்ல வேண்டியது தானே என மக்கள் வேண்டி கொள்கின்றனர்






